எத்தனையோ நல்ல விசயங்கள் இந்தியாவில் நடக்கும் பொது, பல விசயங்கள் கவனிப்பாரின்றி, மோசமாக நடந்து கொண்டு இருக்கிறது. செய்யவேண்டியவர்கள் செய்யாமல் இருக்கிறார்கள். என் கோபம் எல்லாம் இதை செய்யாமல் அவர்கள் வேற என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மா-மனிதர்கள்?

Saturday, November 14, 2009

அதிகமாக குப்பைதொட்டிகளை வைக்கவும்

சென்னையின்* தெருக்களில் குப்பைதொட்டிகளில் குப்பை நிரம்பி அதை சுற்றியும் 5 அடி தூரத்துக்கு குப்பைகளாகக் கொட்டி கிடக்கிறது. இதனால் வரும் தொல்லைகளும் நோய்களும் சொல்ல தேவையில்லை. என்வே இரண்டு குப்பை தொட்டிகளை வைக்கவும். அப்படி இல்லை என்றால் மூன்று நாளைக்கு ஒருதடவை / 5 நாட்களுக்கு ஒரு தடவை குப்பைகளை எடுத்து செல்வதற்கு பதில் தினமும் இல்லை இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஏன் குப்பைகளை அப்புறபடுத்தக்கூடாது? இதை யார் செய்யவேண்டும்????

-இது சென்னைக்கு மட்டும் அல்ல, எல்லா ஊருக்கும் தான்.

No comments:

Post a Comment